டைட்டானிக் கப்பலினை பற்றிய சில அரிய புகைப்படங்கள்
1912 ஏப்ரல் 15ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் சென்ற போது தனது முதல் பயணத்திலேயே விபத்துகுள்ளாகி முழ்கி போனது. கப்பலில் 2224 பேர் சென்றதில் 1514 பேர் உயிரிழந்தனர்.
இக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டு 2 ஏப்ரல் 1912ல் அன்று தான் கடலில் டிரையல் பயணம் செய்தது. 10 ஏப்ரல் 1912, முதல் பயணத்தை ஆரம்பித்து 15 ஏப்ரலில் விபத்துக்குள்ளாகி முழ்கியது.
டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்த சில விநாடிகளிலேயே அது ஒரு விபத்தை சந்தித்து தப்பியது. அது புறப்பட்ட போது அருகில் இருந்த இரு சிறிய கப்பல்கள் டைட்டானிக்கோடு மோத இருந்தது. இரண்டுக்கும் இடையே 4 அடி வித்தியாத்தில் தப்பியது. இதனால் டைடானிக்கின் முதல் பயணம் தடுதலையோடு 1 மணி நேரம் தாமாதமாக ஆரம்பித்தது.
2224 பயணிகளுடன் 10 ஏப்ரல் 1912 தேதி சௌதாம்டன் துறைமுகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கும் முன் எடுத்தது.
கலிபோர்னியன் கப்பல் பனி மலையை கண்டு நடுக்கடலில் நின்றது. டைட்டானிக் அதன் வழியே செல்வதை கண்டு அதற்கு பனி மலையை பற்றி எச்சரிக்கை செய்தது. ஆனா£ல் டைட்டானிக் கப்பல் அதனை கண்டு கொள்ளவில்லை.
கடைசி லைப்போட் மூலம் தப்பித்து வந்தவர்கள்.
உயிர் தப்பியவர்களின் பட்டியலை பார்வையிட குழுமிய மக்கள் கூட்டம்.
டைட்டானிக் கப்பல் மோதிய பனிபாறை இதுவாகத் தான் இருக்கும் என நம்பபடுகிறது.விபத்து நடந்து ஐந்து நாட்கள் கழித்து எடுத்தப் படம்.
டைட்டானிக் முழ்கியதை பற்றிய இத்தாலிய பத்திரிக்கை செய்தி.
நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கை
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை
தற்போது டைட்டானிக்
டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்கி (முடித்து) 100 ஆண்டுகள் ஆகிறது