"போலீஸ் இல்லை நான் ! ஒரு பொறுக்கி" என்று நூற்றுக்கு
நூறு நிரூபித்துள்ளார் இந்த சந்தன பாண்டியன் ! உனக்கெல்லாம்
எதுக்குய்யா இவ்வளவு பெரிய மீசை! மீசையை
மட்டும் பெரிசா வைத்துக்கொண்டால் தான் உன்னை மாதிரி ஆட்களையெல்லாம் ஒரு ஆம்பளை என்று உன் மனைவி மக்கள் வேண்டுமானால் நினைத்துக்
கொள்ளலாம் ! ஆனால் ஒரு அமைதிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்
மீது அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல் ஒரு ஆசிரியை மீது
கைவைத்து கன்னதில் அறைந்து கீழே தள்ளி ! அது என்னய்யா ஒரு பொறுக்கித்தனம்? இத்தனை பேர் டிவி யில் பார்த்துள்ளனர் ! அமெரிக்காவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் இருந்து பார்த்த எனக்கே இவ்வளவு
ரத்தம் கொதிக்கின்றதே ! அங்கு இந்த அராஜகத்தை
நேரில் பார்த்துக் கொண்டு அனுபவித்த ஆசிரியப் பெருமக்கள் அமைதியாக இருந்ததனால் மட்டுமே நீ தப்பித்தாய்! இல்லையென்றால் உன்
டவுசர் கழண்டு இருக்கும் ! சீ சீ ! முதலில்
உன் மீசையை மழி ஒட்டு மொத்தமாக !
இவர்களை வேண்டுமானால், காவல்துறை
ரவுடிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன்!
இப்போதைக்கு இது இன்னும் வரும்
|
No comments:
Post a Comment