Monday, April 2, 2012

சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன்!


Thiyagarajan1 Days ago
"போலீஸ் இல்லை நான் ! ஒரு பொறுக்கி" என்று நூற்றுக்கு நூறு நிரூபித்துள்ளார் இந்த சந்தன பாண்டியன் ! உனக்கெல்லாம் எதுக்குய்யா இவ்வளவு பெரிய மீசை! மீசையை மட்டும் பெரிசா வைத்துக்கொண்டால் தான் உன்னை மாதிரி ஆட்களையெல்லாம் ஒரு ஆம்பளை என்று உன் மனைவி மக்கள் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம் ! ஆனால் ஒரு அமைதிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல் ஒரு ஆசிரியை மீது கைவைத்து கன்னதில் அறைந்து கீழே தள்ளி ! அது என்னய்யா ஒரு பொறுக்கித்தனம்? இத்தனை பேர் டிவி யில் பார்த்துள்ளனர் ! அமெரிக்காவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் இருந்து பார்த்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கின்றதே ! அங்கு இந்த அராஜகத்தை நேரில் பார்த்துக் கொண்டு அனுபவித்த ஆசிரியப் பெருமக்கள் அமைதியாக இருந்ததனால் மட்டுமே நீ தப்பித்தாய்! இல்லையென்றால் உன் டவுசர் கழண்டு இருக்கும் ! சீ சீ ! முதலில் உன் மீசையை மழி ஒட்டு மொத்தமாக !

முஹம்மது ரஸ்வி2 Days ago
இவர்களை வேண்டுமானால், காவல்துறை ரவுடிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

ராஜா செழியன்1 Days ago
சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன்!

இப்போதைக்கு இது இன்னும் வரும்

No comments:

Post a Comment