Thursday, April 12, 2012

ஓய மாட்டேன்

"முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. அந்தக் கொள்கையைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன. இதில் ஆ. ராசாவுக்குச் சமமாக ப. சிதம்பரத்துக்கும் பங்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அது பற்றி நான் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாதிடுவேன். 2ஜி வழக்கில் சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கும் வரை ஓய மாட்டேன்'' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்

No comments:

Post a Comment